கிறுக்கல்-36 | 12-01-2019

நீயில்லா நிமிடங்கள் கடந்திடவே,
முயற்சித்தேன் முடியவில்லை.
நான் அடையும் துயர் யாவும்,
துடைத்தெறிய நீயில்லை.
உனையின்றி எனக்கென்று தனி ஒரு வாழ்வில்லை,
உன் நினைவோடு வாழ்கிறேன் இப்பொழுதும் மாறவில்லை !!!

மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 1 comment |

1 comment :