கிறுக்கல்-30 | 10-01-2019

கருவிழியின் காந்தத்தில்,
என் காட்சிகள் ஒட்ட கண்டேன் !
மெல்லிய இமைகளில்,
என் மெய் மறந்து நின்றேன் !!
இதழ்களின் அசைவில்,
என் இதய துடிப்பறிந்தேன் !!!
கைகளின் அசைவில்,
காட்சிகள் வரைய கண்டேன் !
உன் அன்பின் அறவணைப்பில்,
ஆயுள் நீள கண்டேன் !!


மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| Leave a Comment |

No comments :

Post a Comment