கிறுக்கல்-44 | 17-01-2019
எது மனிதம் ?
கடவுளை மதிப்பதிற்கு முன்,
சக மனிதனை மதிக்கும் மாண்பு !
அடையாளமில்லா மனிதர்களிடமும்,
அன்புடன் பழகும் உள்ளம் !!
பிறர் துன்பத்தை கண்டு,
தம் மனம் துன்பத்தில் வாடுதல்!!!
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan
|
Leave a Comment
|
No comments :
Post a Comment