கிறுக்கல்-99 | 01-06-2019

சற்றே தொலைவில்,
விண்மீன்களின் கூட்டத்தில்,
பிரகாசிக்கும் நிலவைப்போன்றொரு,
பெண்ணை கண்டேன்,
கண்டதும் காதலுற்றேன் !
அவளின் ஆற்பரிக்கும் அழகிற்கு அடிமையானேன் !
அவள் சிரிப்பில் சிக்கி நான்
சிதறி போனேன் !
நித்தம் அவள் சிந்தனையில்
மூழ்கிப் போனேன் !
பார்ப்பவர்கள் யாவரும் அவள்போல்
தோன்றிடும் மாயம் கண்டேன் !
எண்ணுள் புதுவித மாற்றம் கொண்டேன் !
இதுதான் காதலோ?இதுதான் காதலோ?


மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 1 comment |

1 comment :