கிறுக்கல்-98 | 31-05-2019

நித்தம் சத்தியம் பேசிடும்,
மனிதர்கள் ! எங்கே ?
நட்பே உயிரென போற்றும்,
மனிதர்கள் ! எங்கே ?
உழைப்பே உயர்வென எண்ணும்,
மனிதர்கள் ! எங்கே ?
உதவும் உயரிய ‌குணம் கொண்ட,
மனிதர்கள் ! எங்கே ?
அன்பே வாழ்வென வாழும்,
மனிதர்கள் ! எங்கே ?
வாழ்வின் அடிப்படை உணர்ந்த,
மனிதர்கள் ! எங்கே ?
எங்கே ! நான் தேடும்
மனிதர்கள் ! எங்கே ???



மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 1 comment |

1 comment :