கிறுக்கல்-96 | 28-05-2019

தனியறையில் தனித்தே,
தன் முதுமை போக்கும் தாயே 🙄
சற்றே இடறி நீ சுயம் தப்பினாய்,
உன்னை தாங்கிடவா‌ ஓர் உயிரில்லை😢
உயிர் கொடுத்து நீ ஈன்ற மகனோ ?
உன்னை முதியோர் இல்லத்தில்
பணம்கொடுத்து பாதியில் விலகினான்!
உயிரெனவே நீ நினைதவையாவும்,
நிற்கதியாய் உன்னை விட்டது ஏனோ 🙁
பனமெனும் காகிதத்தின் பின்னோடி,
பாசத்தை குப்பையில் வீசியது ஏனோ😠
நீ சிந்தும் கண்ணீர்‌த்துளிகள்,
என் நெஞ்சத்தை பிளப்பது ஏனோ ?😭
உன் மகனாய் நான் மாறி ,
உன் குறைத்தீர்க விடுவாயோ !தாயே🙂


மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 3 comments |

3 comments :