மறுநொடி மர்மங்கள்அவிழா ,
வியப்பூட்டும் வாழ்விது !
கதிரவனே காரிருளில் மூழ்க,
நாம் என்ன விதிவிலக்கா ?!
நம் துன்பங்கள் யாவும்
கணநொடியில் கரைந்து போகலாம்!
நம்பிக்கையோடு நகர்வோம் !

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 1 comment |

1 comment :

Post a Comment

இறப்பை தவிர,  பிற யாவும் !
முயற்சித்தால் திரும்ப பெற கூடியதே !!

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| Leave a Comment |

No comments :

Post a Comment

எழுதப்பட்டவையே யாவும் !எதையிழந்தாலும் கவலையின்றி,
நடப்பவை நடக்கட்டும் என்பதே வாழ்க்கை !!

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| Leave a Comment |

No comments :

Post a Comment