நித்தம் சத்தியம் பேசிடும்,
மனிதர்கள் ! எங்கே ?
நட்பே உயிரென போற்றும்,
மனிதர்கள் ! எங்கே ?
உழைப்பே உயர்வென எண்ணும்,
மனிதர்கள் ! எங்கே ?
உதவும் உயரிய குணம் கொண்ட,
மனிதர்கள் ! எங்கே ?
அன்பே வாழ்வென வாழும்,
மனிதர்கள் ! எங்கே ?
வாழ்வின் அடிப்படை உணர்ந்த,
மனிதர்கள் ! எங்கே ?
எங்கே ! நான் தேடும்
மனிதர்கள் ! எங்கே ???
மனிதர்கள் ! எங்கே ?
நட்பே உயிரென போற்றும்,
மனிதர்கள் ! எங்கே ?
உழைப்பே உயர்வென எண்ணும்,
மனிதர்கள் ! எங்கே ?
உதவும் உயரிய குணம் கொண்ட,
மனிதர்கள் ! எங்கே ?
அன்பே வாழ்வென வாழும்,
மனிதர்கள் ! எங்கே ?
வாழ்வின் அடிப்படை உணர்ந்த,
மனிதர்கள் ! எங்கே ?
எங்கே ! நான் தேடும்
மனிதர்கள் ! எங்கே ???
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | 1 comment |
தாய்க்கு, இளைப்பார ஓரிடம்தான்
இல்லையோ ?😠
தன் இரத்தத்தை உணவாக
ஊட்டியவளுக்கு, ஒருபிடி உணவு ஊட்ட
முடியாதோ ?😠
தன் தூக்கம் தொலைத்து உன்னை வளர்தவளுக்கு, உன் தூக்கம் தொலைத்தால் என்னவோ ?😠
இன்முகம் மாறாமல் சேவை
புரிந்தவளுக்கு, நீ சுழிக்கும் முகமென்ன
அறமோ ???😠
முதுமையை பாரமாய் பாவிக்கும்
மூடர்களே,நீங்கயென்ன முதுமைக்கு ஓர் விதி விலக்கோ??? 😠
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | 3 comments |
தனியறையில் தனித்தே,
தன் முதுமை போக்கும் தாயே 🙄
சற்றே இடறி நீ சுயம் தப்பினாய்,
உன்னை தாங்கிடவா ஓர் உயிரில்லை😢
உயிர் கொடுத்து நீ ஈன்ற மகனோ ?
உன்னை முதியோர் இல்லத்தில்
பணம்கொடுத்து பாதியில் விலகினான்!
உயிரெனவே நீ நினைதவையாவும்,
நிற்கதியாய் உன்னை விட்டது ஏனோ 🙁
பனமெனும் காகிதத்தின் பின்னோடி,
பாசத்தை குப்பையில் வீசியது ஏனோ😠
நீ சிந்தும் கண்ணீர்த்துளிகள்,
என் நெஞ்சத்தை பிளப்பது ஏனோ ?😭
உன் மகனாய் நான் மாறி ,
உன் குறைத்தீர்க விடுவாயோ !தாயே🙂
தன் முதுமை போக்கும் தாயே 🙄
சற்றே இடறி நீ சுயம் தப்பினாய்,
உன்னை தாங்கிடவா ஓர் உயிரில்லை😢
உயிர் கொடுத்து நீ ஈன்ற மகனோ ?
உன்னை முதியோர் இல்லத்தில்
பணம்கொடுத்து பாதியில் விலகினான்!
உயிரெனவே நீ நினைதவையாவும்,
நிற்கதியாய் உன்னை விட்டது ஏனோ 🙁
பனமெனும் காகிதத்தின் பின்னோடி,
பாசத்தை குப்பையில் வீசியது ஏனோ😠
நீ சிந்தும் கண்ணீர்த்துளிகள்,
என் நெஞ்சத்தை பிளப்பது ஏனோ ?😭
உன் மகனாய் நான் மாறி ,
உன் குறைத்தீர்க விடுவாயோ !தாயே🙂
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | 3 comments |
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | 5 comments |
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | 1 comment |
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | 5 comments |
உழைத்துக்கொண்டே இரு,
ஒருநாள் ! நம் உழைப்பு அங்கீகாரம்
பெற்றே தீரும் !!
நம்பிக்கை விதைத்துக்கொண்டே இரு,
ஒருநாள் ! நாம் விதைத்தவையாவும் விளைந்தே தீரும் !!
முயன்றுக்கொண்டே இரு,
ஒருநாள் ! முயற்சி நம்மை முன்
நகர்த்தியே தீரும் !!
அறிவை பகிர்ந்துக்கொண்டே இரு,
ஒருநாள் ! பகிர்ந்தவை பண்மடங்கு பெறுகியே தீரும் !!
மனிதத்தை போற்றிக்கொண்டே இரு,
ஒருநாள் ! மனிதர்கள் அனைவரும்
மாறியே தீருவார்கள் !!!
ஒருநாள் ! நம் உழைப்பு அங்கீகாரம்
பெற்றே தீரும் !!
நம்பிக்கை விதைத்துக்கொண்டே இரு,
ஒருநாள் ! நாம் விதைத்தவையாவும் விளைந்தே தீரும் !!
முயன்றுக்கொண்டே இரு,
ஒருநாள் ! முயற்சி நம்மை முன்
நகர்த்தியே தீரும் !!
அறிவை பகிர்ந்துக்கொண்டே இரு,
ஒருநாள் ! பகிர்ந்தவை பண்மடங்கு பெறுகியே தீரும் !!
மனிதத்தை போற்றிக்கொண்டே இரு,
ஒருநாள் ! மனிதர்கள் அனைவரும்
மாறியே தீருவார்கள் !!!
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | 4 comments |
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | 1 comment |
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | 1 comment |
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | 2 comments |
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | 1 comment |
நம் எழுச்சி ! பிறரின் எழுச்சிக்கு,
தூண்டுதலாய் அமைந்திடல் வேண்டும் 👆
நம் வெற்றி ! பிறரின் வெற்றிக்கு,
அடிப்படையாய் அமைந்திடல் வேண்டும் 👆
நம் பயணம் ! பிறரின் பயணத்திற்கு,
வழித்தடமாய் அமைந்திடல் வேண்டும் 👆
நம் சிந்தனை ! பிறரின் சிந்தனைக்கு,
புகலிடமாய் அமைந்திடல் வேண்டும் 👆
நம் எழுத்து !பிறரின் தன்னம்பிக்கைக்கு,
அடித்தலமாய் அமைந்திடல் வேண்டும் 👆
நம் வாழ்க்கை ! பிறரின் வாழ்க்கைக்கு,
எடுத்துக்காட்டாய் அமைந்திடல் வேண்டும்
👆
தூண்டுதலாய் அமைந்திடல் வேண்டும் 👆
நம் வெற்றி ! பிறரின் வெற்றிக்கு,
அடிப்படையாய் அமைந்திடல் வேண்டும் 👆
நம் பயணம் ! பிறரின் பயணத்திற்கு,
வழித்தடமாய் அமைந்திடல் வேண்டும் 👆
நம் சிந்தனை ! பிறரின் சிந்தனைக்கு,
புகலிடமாய் அமைந்திடல் வேண்டும் 👆
நம் எழுத்து !பிறரின் தன்னம்பிக்கைக்கு,
அடித்தலமாய் அமைந்திடல் வேண்டும் 👆
நம் வாழ்க்கை ! பிறரின் வாழ்க்கைக்கு,
எடுத்துக்காட்டாய் அமைந்திடல் வேண்டும்
👆
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | 1 comment |
1 comment :
Post a Comment