கிறுக்கல்-94 | 24-05-2019

உரிமைக்கு குரல்கொடு,
உழைப்பிற்கு தோள்கொடு,
அன்பிற்கு உயிர்கொடு,
அதர்மத்தை எதிர்திடு,
உண்மையை காத்திடு,
துணிவை வளர்த்தெடு,
இழந்ததை மீட்டெடு,
இயன்றதை அளித்திடு,
இயற்கையை போற்றிடு 👆


மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 1 comment |

1 comment :