மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | 3 comments |
விடுமுறை நாட்களிலும்,
விடாமல் தான் உழைப்பார்.
பம்பரம் போல் சுழன்று,
கடமைகளை தான் முடிப்பார்.
கஷ்டங்கள் வந்தாலும்,
தன் தோள்மீது தான் சுமப்பார்.
துயரங்கள் தொடர்ந்தாலும்,
தளராமல் தான் இருப்பார்.
புத்தாடைகள் தான் அளித்து,
மகிழ்ச்சியில் மூழ்கடிப்பார்.
நாம் செய்யும் குறும்புகளை,
தொலைவிலிருந்தே தான் இரசிப்பார்.
பச்சிளம் குழந்தைப்போல் ,
எப்பொழுதும் தான் சிரிப்பார்.
தவறு ஏதும் செய்துவிட்டால்,
தவறாமல் தான் கண்டிப்பார்.
சிறுதுளி கண்ணீரையும்,
வராமல் தான் தடுப்பார்.
உயிர் போகும் நிலையிலையும்,
நம் குரல் கேட்கத்தான் துடிப்பார்.
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | 2 comments |
உன் நினைவில் நான் மிதந்தேன்.
மிதக்கும் காற்றில்,
உன் சுவாசத்தை நான் உணர்ந்தேன்.
விடியும் முன்னரே ,
உன்னை பார்க்க நான் தவித்தேன்.
உன் முகம் பார்த்தால்,
பசி மறந்து தான் கிடப்பேன்.
நீ பேசும் வார்த்தைகள்,
நெஞ்சோடு தான் புதைத்தேன்.
உன் கைவிரல் கோர்த்து,
நடைபோட தான் துடித்தேன்.
உன் மடியில் தலைசாய்த்து,
முடிகோத என்னை மறப்பேன்.
நீ என்னை அனைத்திடவே,
இதயத்தின் வலி இழப்பேன்.
உன்னுடன் வாழ்ந்திடவே,
இப்பிறவி நான் எடுத்தேன் !!!
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | Leave a Comment |
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | 1 comment |
கருவாக நீயிருந்த காலத்தில்,
கற்பனையில் நான் மிதந்து,
உன் உருவம் தனை வரைந்து,
உன் நினைவோடு தான் வாழ்ந்தேன்.
கற்பனையில் நான் மிதந்து,
உன் உருவம் தனை வரைந்து,
உன் நினைவோடு தான் வாழ்ந்தேன்.
முதல் அழுகை தனை கேட்டு,
துடித்தெழுந்து உனை பார்க்க,
விரைந்தோடி தான் வந்தேன்.
துடித்தெழுந்து உனை பார்க்க,
விரைந்தோடி தான் வந்தேன்.
மெல்லிய விரல் தொட்டு,
மெது மெதுவாய் உன்னை தூக்கி,
நெஞ்சோடு தான் அனைத்து,
நெடு நேரம் உன்னை இரசித்தேன்.
மெது மெதுவாய் உன்னை தூக்கி,
நெஞ்சோடு தான் அனைத்து,
நெடு நேரம் உன்னை இரசித்தேன்.
உன் மூச்சி என்னை மோத,
உன் சிரிப்பில் தான் மூழ்கி,
விளங்கா முடியா காதலில்,
மெய் மறந்து தான் நின்றேன்.
உன் சிரிப்பில் தான் மூழ்கி,
விளங்கா முடியா காதலில்,
மெய் மறந்து தான் நின்றேன்.
உனது அருகில் நான் அமர்ந்து,
நீ உறங்க நான் இரசித்தேன்.
தூக்கத்தில் நீ அழுதால்,
துடித்திடவே நான் எழுவேன்.
நீ உறங்க நான் இரசித்தேன்.
தூக்கத்தில் நீ அழுதால்,
துடித்திடவே நான் எழுவேன்.
உன் மழலை பேச்சினிலே,
நான் மூழ்கி மீளாமல் ,
என்னை மறந்து உன்னை இரசித்தேன்..
நான் மூழ்கி மீளாமல் ,
என்னை மறந்து உன்னை இரசித்தேன்..
நீ என்னை அனைத்திடவே ,
நிகழ்காலம் தனை மறந்து,
நிலவில் மிதப்பது போல்,
நான் உணர்ந்தேன்.
நிகழ்காலம் தனை மறந்து,
நிலவில் மிதப்பது போல்,
நான் உணர்ந்தேன்.
உனக்காக நான் வாழ்ந்து,
என் ஆயுள் முழுவதையும்,
உனக்கெனவே நான் தந்து,
நீ வாழ நான் மகிழ்வேன் :)
என் ஆயுள் முழுவதையும்,
உனக்கெனவே நான் தந்து,
நீ வாழ நான் மகிழ்வேன் :)
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | 5 comments |
மெளனத்தில் நான் இருந்தால் பேசிட நீ!
வேண்டாம்,புன்னகையே போதும்.
வேண்டாம்,புன்னகையே போதும்.
தனிமையில் நான் நடந்தால் துணையாக நீ!
வேண்டாம், நினைவலையே போதும்.
வேண்டாம், நினைவலையே போதும்.
துயரத்தில் நான் இருந்தால் மடிசாய நீ!
வேண்டாம், சிறு ஆருதலே போதும்.
உயிர் கொடுக்கும் உறவாக நீ!
வேண்டாம், உண்மையான உறவே போதும்.
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | 1 comment |
தெருக்களில் தான் அலைந்து,
தெரியாமல் தான் திருடி,
மரத்தடியில் தான் அமர்ந்து,
அசைபோட்ட அக்காலம்.
மதில்மேல் தான் அமர்ந்து,
மணிகனக்கில் தான் பேசி,
சிரிப்புடனே தான் மகிழ்ந்து,
செலவிட்ட அக்காலம்.
தண்ணீரில் நிதம் நனைந்து,
கண் சிவந்து தான் போக,
தந்தைக்கு தான் பயந்து,
அலறிய அக்காலம்.
வயல்களில் தான் திரிந்து,
உணவுக்கு கரும்பருந்தி,
வரப்பின் மேல் உறங்கி,
வளம்வந்த அக்காலம்.
விடியலுக்கு முன்னரே,
விளையாட தான் சென்று,
பசி வந்த பின்னாலும்,
அடங்காத அக்காலம்.
கண்மூடி நான் நினைத்தால்,
நொடி பொழுதும் மறவாமல்,
நினைவலையால் நிரம்பிடம்,
நான் வாழ்ந்த அக்காலம்.
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | 2 comments |
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | Leave a Comment |
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | 3 comments |
உன் உருவத்தின் நிழலானேன்,
உன்னை பார்த்து தான் வளர்ந்தேன்,
தூரத்தில் என்னை பார்த்தால்,
அனைத்திடவே நீ அழைப்பாய்,
உன் தோள்களிள் நான் ஏற,
ஆசையுடன் தான் நடப்பாய்,
எனது ஆசைதனை நீயறிந்து,
கேட்காமல் தான் தருவாய்,
உன்னை அனைத்து நான் உறங்க,
உறங்காமல் தான் இரசிப்பாய்,
துயரெனவே நான் வந்தால்,
துடைத்தெறிய நீ இருப்பாய்,
ஒருபடி நான் உயர்ந்தால்,
உளமாற நீ மகிழ்வாய்,
உயிருக்கு உயிராக ,
என்னை நினைத்து நீ வளர்த்தாய்,
உயிர் ஊட்டிய என் இறைவா ,
உன்னை மறவேன் எந்நாளும்..
உன்னை பார்த்து தான் வளர்ந்தேன்,
தூரத்தில் என்னை பார்த்தால்,
அனைத்திடவே நீ அழைப்பாய்,
உன் தோள்களிள் நான் ஏற,
ஆசையுடன் தான் நடப்பாய்,
எனது ஆசைதனை நீயறிந்து,
கேட்காமல் தான் தருவாய்,
உன்னை அனைத்து நான் உறங்க,
உறங்காமல் தான் இரசிப்பாய்,
துயரெனவே நான் வந்தால்,
துடைத்தெறிய நீ இருப்பாய்,
ஒருபடி நான் உயர்ந்தால்,
உளமாற நீ மகிழ்வாய்,
உயிருக்கு உயிராக ,
என்னை நினைத்து நீ வளர்த்தாய்,
உயிர் ஊட்டிய என் இறைவா ,
உன்னை மறவேன் எந்நாளும்..
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | 6 comments |
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | Leave a Comment |
காற்றோடு காற்றாக தான் கரைந்து !
கிளைகள் ஒன்றோடு ஒன்று உரசி,
கிளைகள் ஒன்றோடு ஒன்று உரசி,
மீட்டும் ரீங்கார ஓசையில் தான் மயங்கி!!
மரத்தடியில் தான் அமர்ந்து,
இயற்கையின் எழில்தனில் என்னை தொலைத்து !!!
பாய்ந்தோடும் அருவியில் கவலைகள் தனை மறந்து,
நீரோட்டம் தனில் நனைந்து !
நீரோட்டம் தனில் நனைந்து !
சுள்ளிகள் தனை சேர்த்து,
மூட்டிய நெருப்பதனில் குளிர் காய்ந்து !!
இருட்டின் நடுவே விழும்,
நிலவொளியில் தான் நனைந்து !!!
சூழ்ச்சிகள் மிகுந்த மனிதர்கள்தனை தான் மறந்து,
வாழ்ந்திடவே ஆசை கொண்டேன் :)
வாழ்ந்திடவே ஆசை கொண்டேன் :)
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | 2 comments |
நான் என்பதை தவிர்த்து,
நாம் என்பதை சேர்தல் நன்று.
எனது என்பதை தவிர்த்து
நமது என்பதை சேர்தல் நன்று.
தனித்து வாழ்வதை தவிர்த்து,
கூடி வாழ்தல் மிக நன்று.
ஏமாற்றி வாழ்வதை தவிர்த்து,
ஏமாற்றாமல் வாழ்தல் நன்று.
பகைத்து வாழ்வதை தவிர்த்து,
நட்போடு வாழ்தல் நன்று.
கவலையோடு வாழ்வதை தவிர்த்து,
கவலைகள் மறந்து வாழ்தல் நன்று.
கர்வம் கொள்வதை தவிர்த்து,
தன்னடக்கதோடு வாழ்தல் நன்று.
சினம் கொள்வதை தவிர்த்து,
அமைதியோடு வாழ்தல் நன்று.
பணத்திற்காக வாழ்வதை தவிர்த்து,
பாசத்திற்காக வாழ்தல் நன்று.
சேர்த்து வாழ்வதை தவிர்த்து,
கொடுத்து வாழ்வதே நன்று.
வாழ்வோம் ! வாழ விடுவோம் !!
நாம் என்பதை சேர்தல் நன்று.
எனது என்பதை தவிர்த்து
நமது என்பதை சேர்தல் நன்று.
தனித்து வாழ்வதை தவிர்த்து,
கூடி வாழ்தல் மிக நன்று.
ஏமாற்றி வாழ்வதை தவிர்த்து,
ஏமாற்றாமல் வாழ்தல் நன்று.
பகைத்து வாழ்வதை தவிர்த்து,
நட்போடு வாழ்தல் நன்று.
கவலையோடு வாழ்வதை தவிர்த்து,
கவலைகள் மறந்து வாழ்தல் நன்று.
கர்வம் கொள்வதை தவிர்த்து,
தன்னடக்கதோடு வாழ்தல் நன்று.
சினம் கொள்வதை தவிர்த்து,
அமைதியோடு வாழ்தல் நன்று.
பணத்திற்காக வாழ்வதை தவிர்த்து,
பாசத்திற்காக வாழ்தல் நன்று.
சேர்த்து வாழ்வதை தவிர்த்து,
கொடுத்து வாழ்வதே நன்று.
வாழ்வோம் ! வாழ விடுவோம் !!
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | Leave a Comment |
மெல்லிய அடி வைத்து,
மெது மெதுவாய் தான் நடந்து.
உயிர் போகும் வலி பொறுத்து,
உயிர் தந்த என் தாயே.
உன் சூட்டின் கதகதப்பில்,
நான் உறங்க நீ இரசித்தாய்.
உன் மார்பில் முகம் பதித்து,
நான் அழவே நீ துடித்தாய்.
உன் தோள்களின் என்னை சுமந்து,
நீ கடந்த காலங்கள்,
நெஞ்சோடு தான் பதிந்து,
மறவாதே நொடி பொழுதும்.
நான் செய்யும் தவறனைத்தும்,
ஒரு நொடியில் தான் மறந்து,
மறுகணமே என் முடி கோதி,
சிரிப்புடனே நீ மன்னித்தாய்.
உன் ஆசைதனை மறந்து,
எனக்கெனவே நீ வாழ்ந்தாய்,
தனி ஒரு ஆளாக நீயிருந்து,
என்னை வளர்த்த என் தாயே.
இனிவரும் காலங்கள்,
உனக்கெனவே நான் வாழ்ந்து,
உனதாசை அத்தனையும்,
நிறைவேற்ற தான் முயுல்வேன்.
மெது மெதுவாய் தான் நடந்து.
உயிர் போகும் வலி பொறுத்து,
உயிர் தந்த என் தாயே.
உன் சூட்டின் கதகதப்பில்,
நான் உறங்க நீ இரசித்தாய்.
உன் மார்பில் முகம் பதித்து,
நான் அழவே நீ துடித்தாய்.
உன் தோள்களின் என்னை சுமந்து,
நீ கடந்த காலங்கள்,
நெஞ்சோடு தான் பதிந்து,
மறவாதே நொடி பொழுதும்.
நான் செய்யும் தவறனைத்தும்,
ஒரு நொடியில் தான் மறந்து,
மறுகணமே என் முடி கோதி,
சிரிப்புடனே நீ மன்னித்தாய்.
உன் ஆசைதனை மறந்து,
எனக்கெனவே நீ வாழ்ந்தாய்,
தனி ஒரு ஆளாக நீயிருந்து,
என்னை வளர்த்த என் தாயே.
இனிவரும் காலங்கள்,
உனக்கெனவே நான் வாழ்ந்து,
உனதாசை அத்தனையும்,
நிறைவேற்ற தான் முயுல்வேன்.
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | 1 comment |
முன்பொரு காலத்தில் அச்சத்தின் அறுகுறியாம் !
முந்நூறு தசைகள் ஒன்றாகும் சங்ககமாம் !!
இரத்த நாளங்களை சீராக்கும் வைத்தியராம் !!!
அழுத்தங்களும், கவலைகளும் வெளியேற்றும் தொழிலகமாம் !
மனதை உறுதியாக்கும் நல்லதொரு பயிலகமாம் !!
குழந்தைகளிடம் கற்க வேண்டிய தாரக மந்திரமாம் !!!
புன்முறுவல் செய்யவே பிறந்தோமே மன் மேலே !
கவலைகள் தனைமறந்து புரிவோமே புன்னகையை !!
முந்நூறு தசைகள் ஒன்றாகும் சங்ககமாம் !!
இரத்த நாளங்களை சீராக்கும் வைத்தியராம் !!!
அழுத்தங்களும், கவலைகளும் வெளியேற்றும் தொழிலகமாம் !
மனதை உறுதியாக்கும் நல்லதொரு பயிலகமாம் !!
குழந்தைகளிடம் கற்க வேண்டிய தாரக மந்திரமாம் !!!
புன்முறுவல் செய்யவே பிறந்தோமே மன் மேலே !
கவலைகள் தனைமறந்து புரிவோமே புன்னகையை !!
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | 1 comment |
இதழ்களில் தோன்றும் குறுநகை நீதானோ,
செவியில் கேட்கும் ரீங்காரம் நீதானோ,
விழிகளில் தெரியும் விடியல் நீதானோ,
கனவில் தோன்றும் காட்சிகள் நீதானோ,
இமைகாமல் பார்க்கும் அதிசயம் நீதானோ,
இதயத்தின் ஓசை காதல் நீதானோ,
உடலில் பாயும் செங்குருதி நீதானோ,
உயிர் அணுக்களின் குவியல் நீதானோ,
விரல்கள் மீட்டும் வீணை நீதானோ,
சிந்தனையில் செதுக்கிய சிற்பம் நீதானோ,
உடலில் சுரக்கும் ஹார்மோன் நீதானோ,
வெற்றியில் இரகசியம் நீதானோ !
அன்பே நீதானோ !!!
செவியில் கேட்கும் ரீங்காரம் நீதானோ,
விழிகளில் தெரியும் விடியல் நீதானோ,
கனவில் தோன்றும் காட்சிகள் நீதானோ,
இமைகாமல் பார்க்கும் அதிசயம் நீதானோ,
இதயத்தின் ஓசை காதல் நீதானோ,
உடலில் பாயும் செங்குருதி நீதானோ,
உயிர் அணுக்களின் குவியல் நீதானோ,
விரல்கள் மீட்டும் வீணை நீதானோ,
சிந்தனையில் செதுக்கிய சிற்பம் நீதானோ,
உடலில் சுரக்கும் ஹார்மோன் நீதானோ,
வெற்றியில் இரகசியம் நீதானோ !
அன்பே நீதானோ !!!
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | 2 comments |
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | Leave a Comment |
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | Leave a Comment |
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | 1 comment |
நல்லவர்களை நாடி பிடித்து பார்ப்பதும்,
கெட்டவர்களை கண்மூடித்தனமாக நம்புவதும்,
உண்மையை எடுத்துரைத்தால் ஏளனமாகவும்,
பொய்மையின் பின்னால் படையெடுப்பதும்,
நேர்மையை கடைப்பிடித்தால் கோமாளியென்றும்,
குறுக்கு வழியில் பயனிப்பதே புத்திசாலித்தனம் எனவும்,
பணிவோடு பேசினால் பகல்வேசம் எனவும்,
திமிர் கொண்டு பேசுவதே பெருமையனவும்,
பணத்தாசையில்லை என்றால் பாசாங்குயென்றும்,
பணம் மட்டுமே வாழ்க்கையெனவும்
வாழும் மக்கள் மாறும் வரை மாற்றம் ஏதும் நிகழாது...
கெட்டவர்களை கண்மூடித்தனமாக நம்புவதும்,
உண்மையை எடுத்துரைத்தால் ஏளனமாகவும்,
பொய்மையின் பின்னால் படையெடுப்பதும்,
நேர்மையை கடைப்பிடித்தால் கோமாளியென்றும்,
குறுக்கு வழியில் பயனிப்பதே புத்திசாலித்தனம் எனவும்,
பணிவோடு பேசினால் பகல்வேசம் எனவும்,
திமிர் கொண்டு பேசுவதே பெருமையனவும்,
பணத்தாசையில்லை என்றால் பாசாங்குயென்றும்,
பணம் மட்டுமே வாழ்க்கையெனவும்
வாழும் மக்கள் மாறும் வரை மாற்றம் ஏதும் நிகழாது...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | Leave a Comment |
பலரோ கால் வயிற்று உணவுக்கு
கால் கடுக்க நடமாட
சிலரோ கால்மேல் கால்போட்டு,
காத்திருக்கும் உணவை கால் பாதி வீண் செய்து, விட்டெரியும் விந்தையினை யான் என் செய்வேன் ?
பலரோ உடுத்த உடையின்றி உறைபனியில்
அள்ளாட, சிலரோ பழையன கழிதல் வேண்டும் என சுட்டெரிக்கும் சிந்தனையை யான் என் செய்வேன் ?
பலரோ இருப்பதிற்கு இடமின்றி அலைபாய,
சிலரோ கடலோரத்தில் காற்று வாங்க வீடு என்றிருப்பதை யான் என் செய்வேன் ?
அடிப்படையிழந்த மக்களுக்கு நடுவில்,
ஆடம்பரங்களை தவிர்க்க முற்படுவோம் !
மனிதம் காப்போம் !!
கால் கடுக்க நடமாட
சிலரோ கால்மேல் கால்போட்டு,
காத்திருக்கும் உணவை கால் பாதி வீண் செய்து, விட்டெரியும் விந்தையினை யான் என் செய்வேன் ?
பலரோ உடுத்த உடையின்றி உறைபனியில்
அள்ளாட, சிலரோ பழையன கழிதல் வேண்டும் என சுட்டெரிக்கும் சிந்தனையை யான் என் செய்வேன் ?
பலரோ இருப்பதிற்கு இடமின்றி அலைபாய,
சிலரோ கடலோரத்தில் காற்று வாங்க வீடு என்றிருப்பதை யான் என் செய்வேன் ?
அடிப்படையிழந்த மக்களுக்கு நடுவில்,
ஆடம்பரங்களை தவிர்க்க முற்படுவோம் !
மனிதம் காப்போம் !!
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | 2 comments |
நீ பேசும் வார்த்தைகள் அனைத்தும் வேதம் என்பேன்,
உன் இதழ் அசைவில் மதி மயங்கி நின்றேன்,
உன் மூச்சு காற்றில் நான் மூழ்கி போனேன்,
உன் ஒரு நிமிட பார்வைக்கு இதயம் ஏங்கி நின்றேன்,
நீ என்னை கடந்து போகையில் பலவித உணர்வுகள் கொண்டேன்,
உன்னுடன் வாழத்தானே இப்பிறவி கொண்டேன்...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | 1 comment |
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | Leave a Comment |
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | Leave a Comment |
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | Leave a Comment |
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | Leave a Comment |
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | Leave a Comment |
உழைப்பதற்கு துனிந்தவன் ஏமாற்ற மாட்டான்,
ஏமாற்றுபவன் உழைக்க மாட்டான் !
நேர்மையில் ஊரியவன் அஞ்ச மாட்டான்,
அஞ்சுபவன் நேர்மையாக இருக்க மாட்டான் !!
கற்க்கும் எண்ணம் கொண்டவன் எறும்பிடமும் கற்ப்பான்,
தனக்கே அனைத்தும் தெரியும் என்பவன் கனவிலும் கற்க மாட்டான் !!!
தன்னை அறிந்தவன் ஆனவம் புரிய மாட்டான்,
ஆனவம் கொண்டவன் தன்னிலை அறிய மாட்டான் !!!
ஏமாற்றுபவன் உழைக்க மாட்டான் !
நேர்மையில் ஊரியவன் அஞ்ச மாட்டான்,
அஞ்சுபவன் நேர்மையாக இருக்க மாட்டான் !!
கற்க்கும் எண்ணம் கொண்டவன் எறும்பிடமும் கற்ப்பான்,
தனக்கே அனைத்தும் தெரியும் என்பவன் கனவிலும் கற்க மாட்டான் !!!
தன்னை அறிந்தவன் ஆனவம் புரிய மாட்டான்,
ஆனவம் கொண்டவன் தன்னிலை அறிய மாட்டான் !!!
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | 2 comments |
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | Leave a Comment |
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | 1 comment |
Read more ...
Mohanlakshmanan | 1 comment |
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | 1 comment |
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | 2 comments |
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | 1 comment |
Read more ...
Mohanlakshmanan | Leave a Comment |
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | Leave a Comment |
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | 3 comments |
Read more ...
Mohanlakshmanan | 1 comment |
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | 1 comment |
Read more ...
Mohanlakshmanan | Leave a Comment |
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | Leave a Comment |
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | Leave a Comment |
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | Leave a Comment |
Read more ...
Mohanlakshmanan | Leave a Comment |
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | Leave a Comment |
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | Leave a Comment |
Read more ...
Mohanlakshmanan | 1 comment |
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | 1 comment |
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | 5 comments |
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | 1 comment |
Read more ...
Mohanlakshmanan | Leave a Comment |
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | Leave a Comment |
Read more ...
Mohanlakshmanan | Leave a Comment |
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | Leave a Comment |
உன் மார்போடு என் முகம் பதித்து,
என் மரணம் வரை வாழ்வேன் பெண்ணே !
உன் தோளோடு என் தோள்கள் சேர்ந்து
இவ்வுலகை கடப்பேன் கண்ணே !!
உன் கால்விரல் பிடித்து என் காலங்கள்
கழிப்பேன் கண்ணே !
நீ ஒரு முறை சிரிக்க நான் பலமுறை
சிரிப்பேன் கண்ணே !!!
உன் மையிட்ட கண்களால் என் மதி
மயங்குதடி பெண்ணே !
உன் பார்வைக்காக என் உயிர்
கொடுப்பேன் கண்ணே !!
உன் கழுத்தில் மாலையிட என்
மனம் துடிக்குதடி பெண்ணே !
உன் கண்களில் கண்ணீர் கண்டால்
என் உயிர் துறப்பேன் கண்ணே !!
என் மரணம் வரை வாழ்வேன் பெண்ணே !
உன் தோளோடு என் தோள்கள் சேர்ந்து
இவ்வுலகை கடப்பேன் கண்ணே !!
உன் கால்விரல் பிடித்து என் காலங்கள்
கழிப்பேன் கண்ணே !
நீ ஒரு முறை சிரிக்க நான் பலமுறை
சிரிப்பேன் கண்ணே !!!
உன் மையிட்ட கண்களால் என் மதி
மயங்குதடி பெண்ணே !
உன் பார்வைக்காக என் உயிர்
கொடுப்பேன் கண்ணே !!
உன் கழுத்தில் மாலையிட என்
மனம் துடிக்குதடி பெண்ணே !
உன் கண்களில் கண்ணீர் கண்டால்
என் உயிர் துறப்பேன் கண்ணே !!
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | Leave a Comment |
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | Leave a Comment |
Read more ...
Mohanlakshmanan | 1 comment |
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | 1 comment |
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | 1 comment |
3 comments :
Post a Comment