கிறுக்கல்-11 | 05-01-2019
உன்னோடு இருக்கைகில் உலகம் பிடிக்குதடி,
உன் அருகில் நான் இருந்தால் உலகமே மறக்குதடி,
நீ பேசும் வார்த்தைகள் இதயத்தில் இனிக்குதடி,
உன் விழியில் தான் என் விடியல் தெரியுதடி,
உன் கைவிரல் பிடிக்கையில் பலவித உணர்வுகள் பிறக்குதடி,
என் இதயம் உன் நினைவால்தான் துடிக்குதடி !!!
உன் அருகில் நான் இருந்தால் உலகமே மறக்குதடி,
நீ பேசும் வார்த்தைகள் இதயத்தில் இனிக்குதடி,
உன் விழியில் தான் என் விடியல் தெரியுதடி,
உன் கைவிரல் பிடிக்கையில் பலவித உணர்வுகள் பிறக்குதடி,
என் இதயம் உன் நினைவால்தான் துடிக்குதடி !!!
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | 1 comment |
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
ReplyDeleteநல்லாற்றின் நின்ற துணை