அறிவென்னும் அகந்தை கொள்ளும்,
மனிதர்களே ! ஓ மனிதர்களே !!
                 "மறவாதீர்"
கர்வமென்னும் காரிருள் சூழ்ந்த,
மனிதர்களே ! ஓ மனிதர்களே !!
                " மறவாதீர்"
செல்வத்தில் செருக்கேறிய ,
மனிதர்களே ! ஓ மனிதர்களே !!
                "மறவாதீர்"
புறம்பேசும் புலமைப்படைத்த ,
மனிதர்களே ! ஓ மனிதர்களே !!
               "மறவாதீர்"
பொய்மையில் பொருளிட்டும் ‌,
மனிதர்களே ! ஓ மனிதர்களே !!   
                "மறவாதீர்"
மண்ணோடு மண்ணாகி ,
புழுவிற்கு உறமாகும் மனிதர்களே  !!
   "மறவாதீர் மானிடும் போற்ற "

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| Leave a Comment |

No comments :

Post a Comment


போராடி தோற்றாலும் !
துயரங்கள் தொடர்ந்தாலும் !!
உண்மைகள் பொய்த்தாலும் !
உறவுகள் பிரிந்தாலும் !!
கண்ணீரை கவனமாக மறைத்துவிடுகிறேன்!
கண்ணீரை கவனமாக மறைத்துவிடுகிறேன்!
கண்ணீரின் காரணம் யாதெனினும் !!
அதை கவனமாக மறைத்துவிடுகிறேன் !!!



Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| Leave a Comment |

No comments :

Post a Comment