அறிவென்னும் அகந்தை கொள்ளும்,
மனிதர்களே ! ஓ மனிதர்களே !!
"மறவாதீர்"
கர்வமென்னும் காரிருள் சூழ்ந்த,
மனிதர்களே ! ஓ மனிதர்களே !!
" மறவாதீர்"
செல்வத்தில் செருக்கேறிய ,
மனிதர்களே ! ஓ மனிதர்களே !!
"மறவாதீர்"
புறம்பேசும் புலமைப்படைத்த ,
மனிதர்களே ! ஓ மனிதர்களே !!
"மறவாதீர்"
பொய்மையில் பொருளிட்டும் ,
மனிதர்களே ! ஓ மனிதர்களே !!
"மறவாதீர்"
மண்ணோடு மண்ணாகி ,
புழுவிற்கு உறமாகும் மனிதர்களே !!
"மறவாதீர் மானிடும் போற்ற "
மனிதர்களே ! ஓ மனிதர்களே !!
"மறவாதீர்"
கர்வமென்னும் காரிருள் சூழ்ந்த,
மனிதர்களே ! ஓ மனிதர்களே !!
" மறவாதீர்"
செல்வத்தில் செருக்கேறிய ,
மனிதர்களே ! ஓ மனிதர்களே !!
"மறவாதீர்"
புறம்பேசும் புலமைப்படைத்த ,
மனிதர்களே ! ஓ மனிதர்களே !!
"மறவாதீர்"
பொய்மையில் பொருளிட்டும் ,
மனிதர்களே ! ஓ மனிதர்களே !!
"மறவாதீர்"
மண்ணோடு மண்ணாகி ,
புழுவிற்கு உறமாகும் மனிதர்களே !!
"மறவாதீர் மானிடும் போற்ற "
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | Leave a Comment |
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | Leave a Comment |
No comments :
Post a Comment