மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | 2 comments |
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | 3 comments |
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | Leave a Comment |
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | 2 comments |
இதய துடிப்பை இருக்கி பிடித்தவளே !
இமைகள் அசையா அதிசயமே !
உன் நிழல் பார்த்தே நான்
காதலுற்றேன் !
உயிர் ஊட்டிய ஒவியமே ,
என் மூச்சு காற்றின் முகவரியே !
உன் இதழ் அசைவில் சற்றே இடறி
போனேன் !
கவி பாடும் காவியமே,
கண்கள் இமைக்கும் அதிசய ஓவியமே,
உன் ஆர்பரிக்கும் அழகுக்கு
அடிமையானேன் !
காவிய பேரழகே,
காத்திருக்கிறேன் உன் காதலுக்காக,
பச்சை கொடியசைத்து நம் பயணத்தை தொடங்குவாயா ?
இமைகள் அசையா அதிசயமே !
உன் நிழல் பார்த்தே நான்
காதலுற்றேன் !
உயிர் ஊட்டிய ஒவியமே ,
என் மூச்சு காற்றின் முகவரியே !
உன் இதழ் அசைவில் சற்றே இடறி
போனேன் !
கவி பாடும் காவியமே,
கண்கள் இமைக்கும் அதிசய ஓவியமே,
உன் ஆர்பரிக்கும் அழகுக்கு
அடிமையானேன் !
காவிய பேரழகே,
காத்திருக்கிறேன் உன் காதலுக்காக,
பச்சை கொடியசைத்து நம் பயணத்தை தொடங்குவாயா ?
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | Leave a Comment |
வாழ்வில் உயர்வது பெரியதல்ல ?
உயர்த்தியரை மறவாமல் இருப்பதே,
பெரிது !
வெற்றிகளை குவிப்பது பெரியதல்ல ?
பிறர் மனம் நோகா வெற்றியே,
பெரிது !
தோல்விகளை சுமப்பது பெரியதல்ல ?
தோல்விகளில் கற்கும் பாடமே,
பெரிது !
நேர்மையை பேசுவது பெரியதல்ல ?
நேர்மையாக வாழ்வதே,
பெரிது !
அன்பை பெறுவது பெரியதல்ல ?
பெற்ற அன்புக்கு உண்மையாக இருப்பதே,
பெரிது !
உயர்த்தியரை மறவாமல் இருப்பதே,
பெரிது !
வெற்றிகளை குவிப்பது பெரியதல்ல ?
பிறர் மனம் நோகா வெற்றியே,
பெரிது !
தோல்விகளை சுமப்பது பெரியதல்ல ?
தோல்விகளில் கற்கும் பாடமே,
பெரிது !
நேர்மையை பேசுவது பெரியதல்ல ?
நேர்மையாக வாழ்வதே,
பெரிது !
அன்பை பெறுவது பெரியதல்ல ?
பெற்ற அன்புக்கு உண்மையாக இருப்பதே,
பெரிது !
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | Leave a Comment |
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | 3 comments |
அன்பென்னும் கடவுளை தினம்தோறும்,
தொழுபவன் நான் !!
ஆசையைன்னும் அரக்கனை அடியோடு, துறந்தவன் நான் !!
ஆதிக்க அரசியலை அடியோடு,
வெறுப்பவன் நான் !!
மனிதருள் வேற்றுமை போற்றாமல்,
வாழ்பவன் நான் !!
வெற்றி தோல்விகளை சமமென,
கருதுபவன் நான் !!
உழைத்து வாழ்வதே உயர்வென,
நினைப்பவன் நான் !!
வாழ்வில் எதுவும் நிரந்திரமில்லை,
என்பதை உணர்ந்தவன் நான் !!
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | 5 comments |
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | 4 comments |
ஓடி ஒளிவது வாழ்க்கையில்லை,
தேடி தீர்ப்பது தான் வாழ்க்கை !
அஞ்சி அஞ்சி வாழ்வது
வாழ்க்கையில்லை,
அச்சத்தை துறப்பது தான் வாழ்க்கை !
சோகங்களை சுமப்பது
வாழ்க்கையில்லை,
சோகங்களை கடப்பது தான் வாழ்க்கை !
தோல்வியில் துவள்வது வாழ்க்கையில்லை,
முயற்சியோடு முயல்வது தான் வாழ்க்கை !
வெற்றியில் திளைப்பது வாழ்க்கையில்லை,
பிறர் வெற்றிக்கு வித்தாவது தான் வாழ்க்கை !
வாழ்வதோ ஒருமுறை ! வாழ்வோம் !!!
தேடி தீர்ப்பது தான் வாழ்க்கை !
அஞ்சி அஞ்சி வாழ்வது
வாழ்க்கையில்லை,
அச்சத்தை துறப்பது தான் வாழ்க்கை !
சோகங்களை சுமப்பது
வாழ்க்கையில்லை,
சோகங்களை கடப்பது தான் வாழ்க்கை !
தோல்வியில் துவள்வது வாழ்க்கையில்லை,
முயற்சியோடு முயல்வது தான் வாழ்க்கை !
வெற்றியில் திளைப்பது வாழ்க்கையில்லை,
பிறர் வெற்றிக்கு வித்தாவது தான் வாழ்க்கை !
வாழ்வதோ ஒருமுறை ! வாழ்வோம் !!!
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | 6 comments |
யார் மனிதன் ?
தனக்கெனவே வாழாமல் ,
பிறருக்காகவும் வாழ்பவனே, மனிதன் !
தன் பசி போக்கியதும் ,
பிறர் பசியை என்னுபவனே, மனிதன் !
தள்ளாடும் மனிதர்களை,
கரம் கொண்டு தாங்குபவனே, மனிதன் !
கடமையை மீறாமல்,
கண்ணியமாக வாழ்பவனே,மனிதன்!
பிறர் உழைப்பில் வாழாமல்,
தன் உழைப்பில் வாழ்பவனே , மனிதன் !
வஞ்சங்கள் சுமக்காமல்,
அன்பில் வாழ்பவனே ,மனிதன் !
பிறர் உணர்வுகளுக்கு,
மதிப்பளித்து வாழ்பவனே, மனிதன் !
வாழ்வின் ஏற்ற தாழ்வுகள்,
சமமென உணர்ந்தவனே,மனிதன் !
மனிதனாக வாழ முயற்சிப்போம்,
மனிதநேயம் காப்போம் !
தனக்கெனவே வாழாமல் ,
பிறருக்காகவும் வாழ்பவனே, மனிதன் !
தன் பசி போக்கியதும் ,
பிறர் பசியை என்னுபவனே, மனிதன் !
தள்ளாடும் மனிதர்களை,
கரம் கொண்டு தாங்குபவனே, மனிதன் !
கடமையை மீறாமல்,
கண்ணியமாக வாழ்பவனே,மனிதன்!
பிறர் உழைப்பில் வாழாமல்,
தன் உழைப்பில் வாழ்பவனே , மனிதன் !
வஞ்சங்கள் சுமக்காமல்,
அன்பில் வாழ்பவனே ,மனிதன் !
பிறர் உணர்வுகளுக்கு,
மதிப்பளித்து வாழ்பவனே, மனிதன் !
வாழ்வின் ஏற்ற தாழ்வுகள்,
சமமென உணர்ந்தவனே,மனிதன் !
மனிதனாக வாழ முயற்சிப்போம்,
மனிதநேயம் காப்போம் !
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | 1 comment |
வலி என்ற பொழுதெல்லாம்,
ஆறுதல் நீயன்றோ !
அன்பால் என்னை ஆளும்,
ஆற்றலும் நீயன்றோ !
என் துயர் போக்க தோன்றிய,
தேவதை நீயன்றோ !
என் மெளனத்தின் அர்த்தங்கள்,
உணர்ந்தவளும் நீயன்றோ !
என் புன்னகையின் புதைந்திருக்கும்,
காரணமும் நீயன்றோ !
தோல்வியில் தோள் சாயும்,
நட்பும் நீயன்றோ !
தாயும் நீயன்றோ , சேயும் நீயன்றோ !
நினைவில் நிறைந்திருக்கும்,
நீங்கா உறவும் நீயன்றோ !
என் மரணத்தின் வாசல் வரை,
வருபவளும் நீயன்றோ !
நீயின்றி நானில்லை !
உன் நட்பின்றி வேறில்லை !!
ஆறுதல் நீயன்றோ !
அன்பால் என்னை ஆளும்,
ஆற்றலும் நீயன்றோ !
என் துயர் போக்க தோன்றிய,
தேவதை நீயன்றோ !
என் மெளனத்தின் அர்த்தங்கள்,
உணர்ந்தவளும் நீயன்றோ !
என் புன்னகையின் புதைந்திருக்கும்,
காரணமும் நீயன்றோ !
தோல்வியில் தோள் சாயும்,
நட்பும் நீயன்றோ !
தாயும் நீயன்றோ , சேயும் நீயன்றோ !
நினைவில் நிறைந்திருக்கும்,
நீங்கா உறவும் நீயன்றோ !
என் மரணத்தின் வாசல் வரை,
வருபவளும் நீயன்றோ !
நீயின்றி நானில்லை !
உன் நட்பின்றி வேறில்லை !!
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | 1 comment |
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | 2 comments |
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | Leave a Comment |
2 comments :
Post a Comment