கிறுக்கல்-83 | 25-04-2019
நேர்மையும்,உண்மையும்
உடமையாய் கொண்டவன் ,
கடவுளையோ அல்ல காவியையோ ?
பிறர் கால்களையோ தழுவும் அவசியமில்லை !!!
தோல்வியே வரினும்,
நெஞ்சை நிமிர்த்து நில் !
நேர்மை நம்மை ஒருநாளும்
கைவிடாது !!
இயற்கையே கடவுள் !
உண்மையே தெய்வம் !!
நேர்மையே நம் வழிபாடு !!!
உடமையாய் கொண்டவன் ,
கடவுளையோ அல்ல காவியையோ ?
பிறர் கால்களையோ தழுவும் அவசியமில்லை !!!
தோல்வியே வரினும்,
நெஞ்சை நிமிர்த்து நில் !
நேர்மை நம்மை ஒருநாளும்
கைவிடாது !!
இயற்கையே கடவுள் !
உண்மையே தெய்வம் !!
நேர்மையே நம் வழிபாடு !!!
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | 2 comments |
Nice.. True
ReplyDeleteநன்றி 🙂
Delete