கிறுக்கல்-83 | 25-04-2019

நேர்மையும்,உண்மையும்
உடமையாய் கொண்டவன் ,
கடவுளையோ அல்ல காவியையோ ?
பிறர் கால்களையோ தழுவும் அவசியமில்லை !!!

தோல்வியே வரினும்,
நெஞ்சை நிமிர்த்து நில் !
நேர்மை நம்மை ஒருநாளும்
கைவிடாது !!

இயற்கையே கடவுள் !
உண்மையே தெய்வம் !!
நேர்மையே நம் வழிபாடு !!!


மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 2 comments |

2 comments :