முட்டி மோதி ! உலகை எட்டி பார்க்கும்,
பறவை குஞ்சு ஒன்றை கண்டேன் !!
நித்தம் போராடி ! அதன் சிறகை விரித்து, வானில் பறக்க கண்டேன் !!
உணவை தேடி !
ஓயாமல் உழைப்பதை கண்டேன் !!
உழைத்து களைத்தும் !
உணவை பகிர்ந்து உண்ண கண்டேன் !!
தான்னென்று நில்லாமல் !
தன்னலம் கருதாமல் , வாழ கண்டேன்!!
எத்தனை பொறாமை என்னுள் !!!
எத்தனை பொறாமை என்னுள் !!! பறவையே😊


Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 1 comment |

1 comment :

Post a Comment

பணம் மறந்த பாதசாரியாய்,
சில நாள் !!
சுற்றி திரியும் பறவையாய்,
சில நாள் !!
பச்சிளம் குழந்தையின் புன்னகையாய்,
சில நாள் !!
மண்ணுக்கு உரம் சேர்க்கும் புழுவாக,
சில நாள் !!
இளைப்பாற நிழல் தரும் மரமாக,
சில நாள் !!!
கள்ளம் கபடமற்ற மனிதனாய்,
சில நாள் !!
வாழ்ந்திடவோ ஆசை !?
வாழ்ந்திடவோ ஆசை !?

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| Leave a Comment |

No comments :

Post a Comment