கிறுக்கல்-26 | 09-01-2019


பிரச்சினையை தூண்டுபவனிடம் ‌,விலகுதல் நன்று !
தன்னை போல் பிறரையும் எண்ணுவோரிடம், சேர்தல் நன்று !!
ஏழ்மையிலும் சிறிப்பவரிடம், கற்றல் நன்று !!!
பெற்றவர்களிடமும், சான்றோர்களிடமும் பனிதல் நன்று !!!
பிறர் வாழ வழி வகுத்து , நாம் வாழ்தல் மிக நன்று !!!


மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| Leave a Comment |

No comments :

Post a Comment