கிறுக்கல்-28 | 09-01-2019

பிறர் துன்பத்தில் இன்பம் காணாமல்,
துன்பத்தை துடைக்கும் கருவியாவோம் !
வலுவிழந்த கரங்களுக்கு,
வலுசேர்க்கும் தோள்களாக நாமிருப்போம் !!
நம்பிக்கை இழந்த உள்ளத்திற்கு,
நம்பிக்கையாக நாமிருப்போம் !!!
வாழ்வோம் ! பிறரையும் வாழ வழி செய்வோம்  !!




மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| Leave a Comment |

No comments :

Post a Comment