கிறுக்கல்-22 | 07-01-2019

ஆள்பவரோ ! அதிகாரம்யற்றவரோ !!
மரியாதை என்பது மனிதர்களுக்கு
ஏற்றவாறு மாறாமல் !
சமமாக அளித்திட வேண்டும் !!

மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 1 comment |

1 comment :

  1. உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
    மடமை மடவார்கண் உண்டு

    ReplyDelete