கிறுக்கல்-7 | 04-01-2019

புவி தட்டின் சிறு நகர்தல் போதும்,
நாம் நிரந்தரம் என நினைக்கும் அனைத்தும்
மண்ணுக்குள் போக !
வாழும்வரை வீண் கோவம், கர்வம், பொறாமையின்றி,
மனிதனாக வாழ முயற்சிப்போம்  !!!

மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| Leave a Comment |

No comments :

Post a Comment