கிறுக்கல்-29 | 10-01-2019

யார் வெற்றியாளன் ?
கடவுளுக்கு அஞ்சுபவனைவிட,
மனசாட்சிக்கு அஞ்சுபவனே !
தோல்விக்கு அஞ்சுபவனைவிட,
தோல்வியை கண்டு அஞ்சாதவனே !
தடைகளுக்கு அஞ்சுபவனைவிட,
தடைகளை தகர்பவனே !
நம்பிக்கை இழந்தவனைவிட
நம்பிக்கையோடு வாழ்பவனே!
முயற்சி அற்றவனைவிட,
முயற்சிப்பவனே !


மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| Leave a Comment |

No comments :

Post a Comment