கிறுக்கல்-14 | 06-01-2019

விரல்கள் மெல்லத்தொட்டு,
நெற்றியில் முத்தமிட்டு,
இதயம் தன்னைத்தொட்டு‌,
உன்னை கண்ட அந்த நொடி,
மரணம் என்னைத்தொட்டு,
மண்மீது வீழ்ந்தாலும்,
மறவாது என் நினைவை விட்டு !!!


மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| Leave a Comment |

No comments :

Post a Comment