கிறுக்கல்-97 | 29-05-2019
தாய்க்கு, இளைப்பார ஓரிடம்தான்
இல்லையோ ?😠
தன் இரத்தத்தை உணவாக
ஊட்டியவளுக்கு, ஒருபிடி உணவு ஊட்ட
முடியாதோ ?😠
தன் தூக்கம் தொலைத்து உன்னை வளர்தவளுக்கு, உன் தூக்கம் தொலைத்தால் என்னவோ ?😠
இன்முகம் மாறாமல் சேவை
புரிந்தவளுக்கு, நீ சுழிக்கும் முகமென்ன
அறமோ ???😠
முதுமையை பாரமாய் பாவிக்கும்
மூடர்களே,நீங்கயென்ன முதுமைக்கு ஓர் விதி விலக்கோ??? 😠
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | 3 comments |
👏
ReplyDelete🙂
Deleteவாழ்த்துக்கள்
Delete