கிறுக்கல்-27 | 09-01-2019

உழைப்பதற்கு துனிந்தவன் ஏமாற்ற மாட்டான்,
ஏமாற்றுபவன் உழைக்க மாட்டான் !
நேர்மையில் ஊரியவன் அஞ்ச மாட்டான்,
அஞ்சுபவன் நேர்மையாக இருக்க மாட்டான் !!
கற்க்கும் எண்ணம் கொண்டவன் எறும்பிடமும் கற்ப்பான்,
தனக்கே அனைத்தும் தெரியும் என்பவன் கனவிலும் கற்க மாட்டான் !!!
தன்னை அறிந்தவன் ஆனவம் புரிய மாட்டான்,
ஆனவம் கொண்டவன் தன்னிலை அறிய  மாட்டான் !!!

மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 2 comments |

2 comments :