கிறுக்கல்-12 | 05-01-2019

தேடும் வாழ்க்கை யாருக்கும் அமைவதில்லை,
அமைந்த வாழ்க்கையை சிலர் வாழ்வதில்லை !
வாழ்வில் இன்பமும் ! துன்பமும் அடையாதவர்கள் யாரும்யில்லை !!
புன்னகையும் நிரந்திரமில்லை ! கண்ணீரும் இறுதியில்லை !!
அன்பை தவிர இவ்வுலகில் வேறேதும் உண்மையில்லை !!!


மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 5 comments |

5 comments :

  1. ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
    வேண்டும் பனுவல் துணிவு

    ReplyDelete
  2. Super Mohan sir.👌👌👍👍

    ReplyDelete
  3. super..now a days new entry of Mohan as poet..nice..

    ReplyDelete