கிறுக்கல்-63 | 03-03-2019
கடினமாக நீ உழைத்தால்,
கண்ணியத்தோடு வாழலாம் !
துணிவுடன் நீ நடந்தால்,
துயரங்கள் போக்கலாம் !!
பணிவுடன் நீ வாழ்ந்தால்,
பண்பாலன் ஆகலாம் !
கோவங்கள் நீ தவிர்த்தால்,
குணாலன் ஆகலாம் !!
விடாமல் நீ முயன்றால்,
வெற்றியாலன் ஆகலாம் !
உண்மையாக நீ உழைத்தால்,
தலைவன் ஆகலாம் !!
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | 7 comments |
மிக்க நன்றி 🙂
ReplyDeleteநோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
ReplyDeleteயாப்பினுள் அட்டிய நீர்
குறள் கவிதையோடு ஒன்றவில்லை...
Deleteஎனினும் நன்றி 🙂
👍
ReplyDeleteநன்றி 🙂
Deleteசிறப்பு
ReplyDeleteநன்றி 🙂
Delete