கிறுக்கல்-89 | 09-05-2019
பிறர் உழைப்பை திருடாதே !
பிறர் பணத்தில் வாழாதே !
பிறர் உயர்வை தடுக்காதே !
பிறர் துன்பத்தை இரசிக்காதே !
பிறர் இன்பத்தை கெடுக்காதே !
பிறரை ஏமாற்றி என்றுமே பிழைக்காதே!
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | 2 comments |
👍
ReplyDeleteநன்றி 🙂
Delete