கிறுக்கல்-89 | 09-05-2019

பிறர் உழைப்பை திருடாதே !
பிறர் பணத்தில் வாழாதே !
பிறர் உயர்வை தடுக்காதே !
பிறர் துன்பத்தை இரசிக்காதே !
பிறர் இன்பத்தை கெடுக்காதே !  
பிறரை ஏமாற்றி என்றுமே பிழைக்காதே!


மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 2 comments |

2 comments :