மண்ணில் புதைந்திருக்கும் விதைப் போல்,
என்னுள் புதைந்திருக்கும் காதல்,
சிறு புன்னகை யாய் நீ தூர, முளைக்கும்!
அன்பை உரமாக்கி, அளவோடு தான்னிட்டு,
நித்தம் கவனமாய் நான் வளர்க்க,
மரமாகத் தான் மாறும் அக்காதல் !
அன்பே மலராய் பூத்துக்குளுங்கிட,
வண்ணத்துப்பூச்சாகி அவ்வன்பைப் பருகிட,
ஆயுள் கூடக் கண்டேன் !
இயற்க்கையளித்த இப்பரிசை,
கவனமாய் பாதுகாத்து,
எப்போழுதும் செழிக்கும் வழிச் செய்வேன்!
Leave a Comment Read More
நிலவொளி நீயென்றால்,
கருவிழியாய் நான்மாறி,
என்னுள் உன்னை சிறைப்பிடிப்பேன் !
பனித்துளி நீயென்றால்,
சூரியனாய் நான்மாறி,
உன்னை நான் அடைவேன் !
மழைநீர் நீயென்றால்,
கடலாக நான்மாறி,
என்னுள் உன்னை சேர்ப்பேன் !
காற்றாய் நீயானால்,
கலைஞனாய் நான்மாறி,
உன்னை நான் இசைப்பேன் !
இரவாக நீயானால்,
கனவாக நான்மாறி,
என்னுள் நான் நிறைவேன் !
தமிழாய் நீயானால்,
கவியாய் நான்மாறி,
காவிய கவி படைப்பேன்
Leave a Comment Read More
எழுதப்பட்டவையே யாவும் !எதையிழந்தாலும் கவலையின்றி,
நடப்பவை நடக்கட்டும் என்பதே வாழ்க்கை !!
நடப்பவை நடக்கட்டும் என்பதே வாழ்க்கை !!
Leave a Comment Read More
அறிவென்னும் அகந்தை கொள்ளும்,
மனிதர்களே ! ஓ மனிதர்களே !!
"மறவாதீர்"
கர்வமென்னும் காரிருள் சூழ்ந்த,
மனிதர்களே ! ஓ மனிதர்களே !!
" மறவாதீர்"
செல்வத்தில் செருக்கேறிய ,
மனிதர்களே ! ஓ மனிதர்களே !!
"மறவாதீர்"
புறம்பேசும் புலமைப்படைத்த ,
மனிதர்களே ! ஓ மனிதர்களே !!
"மறவாதீர்"
பொய்மையில் பொருளிட்டும் ,
மனிதர்களே ! ஓ மனிதர்களே !!
"மறவாதீர்"
மண்ணோடு மண்ணாகி ,
புழுவிற்கு உறமாகும் மனிதர்களே !!
"மறவாதீர் மானிடும் போற்ற "
மனிதர்களே ! ஓ மனிதர்களே !!
"மறவாதீர்"
கர்வமென்னும் காரிருள் சூழ்ந்த,
மனிதர்களே ! ஓ மனிதர்களே !!
" மறவாதீர்"
செல்வத்தில் செருக்கேறிய ,
மனிதர்களே ! ஓ மனிதர்களே !!
"மறவாதீர்"
புறம்பேசும் புலமைப்படைத்த ,
மனிதர்களே ! ஓ மனிதர்களே !!
"மறவாதீர்"
பொய்மையில் பொருளிட்டும் ,
மனிதர்களே ! ஓ மனிதர்களே !!
"மறவாதீர்"
மண்ணோடு மண்ணாகி ,
புழுவிற்கு உறமாகும் மனிதர்களே !!
"மறவாதீர் மானிடும் போற்ற "
Leave a Comment Read More
முட்டி மோதி ! உலகை எட்டி பார்க்கும்,
பறவை குஞ்சு ஒன்றை கண்டேன் !!
நித்தம் போராடி ! அதன் சிறகை விரித்து, வானில் பறக்க கண்டேன் !!
உணவை தேடி !
ஓயாமல் உழைப்பதை கண்டேன் !!
உழைத்து களைத்தும் !
உணவை பகிர்ந்து உண்ண கண்டேன் !!
தான்னென்று நில்லாமல் !
தன்னலம் கருதாமல் , வாழ கண்டேன்!!
எத்தனை பொறாமை என்னுள் !!!
எத்தனை பொறாமை என்னுள் !!! பறவையே😊
பறவை குஞ்சு ஒன்றை கண்டேன் !!
நித்தம் போராடி ! அதன் சிறகை விரித்து, வானில் பறக்க கண்டேன் !!
உணவை தேடி !
ஓயாமல் உழைப்பதை கண்டேன் !!
உழைத்து களைத்தும் !
உணவை பகிர்ந்து உண்ண கண்டேன் !!
தான்னென்று நில்லாமல் !
தன்னலம் கருதாமல் , வாழ கண்டேன்!!
எத்தனை பொறாமை என்னுள் !!!
எத்தனை பொறாமை என்னுள் !!! பறவையே😊
1 comment Read More
வலிகள் யாவும் வரிகளாக,
மாறிட கண்டேன் 😔
விழிகள் யாவும் கண்ணீரில்,
மூழ்கிட கண்டேன் 😔
காதல் யாவும் காற்றில்,
கரைந்திட கண்டேன் 😔
புன்னகை யாவும் புதையலாய்,
தோன்றிட கண்டேன் 😔
சிந்தனைகள் யாவும் ஒன்றாக,
சிதறிட கண்டேன் 😔
ஏமாற்றங்கள் யாவும் மனதை கல்லாய்,
மாற்றிட கண்டேன் 😔
மனிதர்கள் யாவரும் நிமிடங்களில்,
மாறிட கண்டேன் 😔
எத்தனை மாற்றங்கள் என்னுள் !!!
வாழ்க்கை இதுதானோ ?
வாழ்க்கை இதுதானோ ?😔😣
மாறிட கண்டேன் 😔
விழிகள் யாவும் கண்ணீரில்,
மூழ்கிட கண்டேன் 😔
காதல் யாவும் காற்றில்,
கரைந்திட கண்டேன் 😔
புன்னகை யாவும் புதையலாய்,
தோன்றிட கண்டேன் 😔
சிந்தனைகள் யாவும் ஒன்றாக,
சிதறிட கண்டேன் 😔
ஏமாற்றங்கள் யாவும் மனதை கல்லாய்,
மாற்றிட கண்டேன் 😔
மனிதர்கள் யாவரும் நிமிடங்களில்,
மாறிட கண்டேன் 😔
எத்தனை மாற்றங்கள் என்னுள் !!!
வாழ்க்கை இதுதானோ ?
வாழ்க்கை இதுதானோ ?😔😣
1 comment Read More
எதிர்பார்க்கும் உலகத்தில்,
எதார்த்தமாக நாம் வாழ்ந்தால்,
ஏமாற்றமே !
புறம்பேசும் உலகத்தில்,
செவிடாக நாம் வாழ்ந்தால்,
நிம்மதியே !
தரமற்ற உறவுகளிடம்,
விலகியே நாம் வாழ்ந்தால்,
தன்மானமே !
பொறாமை நிறைந்த உலகத்தில்,
பொதுப்படையாக நாம் வாழ்ந்தால்,
மனிதமே !
தோல்விகள் நிறைந்த உலகத்தில்,
போராடி நாம் வாழ்ந்தால்,
வெற்றியே !
எதார்த்தமாக நாம் வாழ்ந்தால்,
ஏமாற்றமே !
புறம்பேசும் உலகத்தில்,
செவிடாக நாம் வாழ்ந்தால்,
நிம்மதியே !
தரமற்ற உறவுகளிடம்,
விலகியே நாம் வாழ்ந்தால்,
தன்மானமே !
பொறாமை நிறைந்த உலகத்தில்,
பொதுப்படையாக நாம் வாழ்ந்தால்,
மனிதமே !
தோல்விகள் நிறைந்த உலகத்தில்,
போராடி நாம் வாழ்ந்தால்,
வெற்றியே !
2 comments Read More
வாழ்வில்! இலக்கென்று எதுமில்லை ?
எட்டி பிடிப்பதற்கு !!!
வாழ்வில் ! இழப்பதற்கு எதுமில்லை ?
பயந்து பணிவதற்கு !!!
வாழ்வில் ! சோகங்கள் எதுமில்லை ?
சோர்ந்து போவதற்கு !!!
வாழ்வில் ! சுமையென்று எதுமில்லை ?
சுமந்து செல்வதற்கு !!!
வாழ்வில் !எனக்கென்று யாருமில்லை?
விட்டு விலகுவதற்கு !!!
வாழ்க்கையின்மேல் பெரியதொரு பற்றில்லை ?
வாழ்ந்து பார்ப்பதற்கு !!!
5 comments Read More
.jpeg)















