மண்ணில் புதைந்திருக்கும் விதைப் போல்,
என்னுள் புதைந்திருக்கும் காதல்,
சிறு புன்னகை யாய் நீ தூர, முளைக்கும்!
அன்பை உரமாக்கி, அளவோடு தான்னிட்டு,
நித்தம் கவனமாய் நான் வளர்க்க,
மரமாகத் தான் மாறும் அக்காதல் !
அன்பே மலராய் பூத்துக்குளுங்கிட,
வண்ணத்துப்பூச்சாகி அவ்வன்பைப் பருகிட,
ஆயுள் கூடக் கண்டேன் !
இயற்க்கையளித்த இப்பரிசை,
கவனமாய் பாதுகாத்து,
எப்போழுதும் செழிக்கும் வழிச் செய்வேன்!

முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | Leave a Comment |
No comments :
Post a Comment