கிறுக்கல்-88 | 07-05-2019

நிலையற்ற இவ்வுலகில்,
நிரந்திரம் என எதுவுமில்லை !
சுமையென்று நாம் நினைத்தால்,
சுமந்திடவோ ஓர் மனமில்லை !
தடையென்று நாம் நினைத்தால்,
தாண்டிடவோ ஓர் வழியில்லை !
பாதைகள் இருண்டாலும்,
பார்வைகள் இருளாக போவதில்லை !
முயற்சியொடு நாம் முயன்றால்,
முடியாதது என எதுவுமில்லை !


மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 1 comment |

1 comment :