கிறுக்கல்-71 | 28-03-2019


சூழ்ச்சிக்கள் செய்து ஒருவனை வீழ்த்துவதைவிட,
தோற்பதே மேல் !
பகையை மனதில் சுமந்து
வாழ்வதைவிட, மறப்பதே‌ மேல் !

ஆமாம் போடும் கோழையாக
வாழ்வதைவிட, எதிர்ப்பதே மேல் !
பிறர் உழைப்பை திருடி
வாழ்வதைவிட, சாதலே மேல் !


மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 1 comment |

1 comment :